கள்ளக்குறிச்சியில் 7 பேருக்கு எலிக்காய்ச்சல் கண்டறியப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 9 July 2024

கள்ளக்குறிச்சியில் 7 பேருக்கு எலிக்காய்ச்சல் கண்டறியப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில நாட்களாக, கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வடதொரசலூர் கிராமத்தில் சிலருக்கு காய்ச்சல் இருந்து வந்தது. இதில், 7 வயது சிறுவன் குபேரன், சுபானி, வெற்றிவேல், பிரபாவதி, கலைவாணன் மற்றும் திவ்யா ஆகியோர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டது, தெரியவந்ததையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதனிடையே, தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய குழுவினர், கடந்த 3 ஆம் தேதி மருத்துவ முகாமிட்டு, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த 6 பேர் உள்பட 10 பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். 

No comments:

Post a Comment

Post Top Ad