திருக்கோவிலூரில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த பொது கழிப்பிடங்கள். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 8 March 2024

திருக்கோவிலூரில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த பொது கழிப்பிடங்கள்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் வெள்ளைப் பிள்ளையார் கோவில் சந்து மற்றும் சந்தப் பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக  நகர மன்ற தலைவர் T.N.முருகன் தலைமை ஏற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் கீதா நகர மன்ற துணை தலைவர் உமாமகேஸ்வரி குணா திமுக நகர செயலாளர் ஆர்.கோபிகிருஷ்ணன்   நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பொறியாளர்கள் நகராட்சி ஊழியர்கள் ஒப்பந்ததாரர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad