மானாவாரி நாட்டு கம்பு விதைக்கப்பட்டு போதிய அளவில் மழை இல்லாத நேரத்திலும் விவசாயத்தை கை விடாமல் கம்பு பயிருக்கு களை எடுக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டும் விவசாயிகள். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 27 July 2023

மானாவாரி நாட்டு கம்பு விதைக்கப்பட்டு போதிய அளவில் மழை இல்லாத நேரத்திலும் விவசாயத்தை கை விடாமல் கம்பு பயிருக்கு களை எடுக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டும் விவசாயிகள்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டை சுற்றியுள்ள விவசாயிகள் மானாவாரி நாட்டு கம்பு விதைக்கப்பட்டு போதிய அளவில் மழை இல்லாத நேரத்திலும் விவசாயத்தை கை விடாமல் (21) நாள் கம்பு பயிருக்கு களை எடுக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
 

விவசாயிகள் சாகுபடி செய்யும் அனைத்து பயிர்களுக்கு மழையாலும் வெப்பத்தின் காரணமாக வனவிலங்குகளாளும் பயிர்களுக்கு பாதிப்பு தொகையை  வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலச்சங்கம் மாநில அமைப்பு தலைவர் கோ.பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad