உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உட்பட்ட நாச்சியார் பேட்டை கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 18 March 2023

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உட்பட்ட நாச்சியார் பேட்டை கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உட்பட்ட நாச்சியார் பேட்டை கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது.


உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் & தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் ஆட்சி மன்றகுழு உறுப்பினர் & மாவட்ட அவைத்தலைவர் A_J_மணிகண்ணன் MLA பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள்‌ திருநாவலூர் ஒன்றிய பெருந்தலைவர் சாந்தி இளாங்கோவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், நாச்சியார்பேட்டை ராஜேந்திரன், மற்றும் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad