முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளை அனுசரித்த அதிமுகவினர். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 5 December 2022

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளை அனுசரித்த அதிமுகவினர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு அவர்கள் தலைமையில் மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும்  மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இரா குமரகுரு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உருவப்படம் வைக்கப்பட்டு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


பின்னர் பொதுமக்களுக்கு இரா குமரகுரு அவர்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மணிராஜ் செண்பகவேல் உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் எஸ் துரை முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சாய்ராம் நகர மன்ற 20 வார்டு கவுன்சிலர் கனகவல்லி தேசிங்குராஜா 23 வது வார்டு கவுன்சிலர் ராஜா மற்றும் முக்கிய நிர்வாகிகள் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் கிளை 



நிர்வாகிகள் தொண்டர்கள் ஊர் பொதுமக்கள்  கொண்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் முன்னாள் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா . குமரகுரு அவர்கள் தலைமையில் . மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும்  மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.


அதன் ஒரு பகுதியாக அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இரா குமரகுரு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உருவப்படம் வைக்கப்பட்டு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


பின்னர் பொதுமக்களுக்கு இரா குமரகுரு அவர்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மணிராஜ் செண்பகவேல் உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் எஸ் துரை முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சாய்ராம் நகர மன்ற 20 வார்டு கவுன்சிலர் கனகவல்லி தேசிங்குராஜா 23 வது வார்டு கவுன்சிலர் ராஜா மற்றும் முக்கிய நிர்வாகிகள் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் ஊர் பொதுமக்கள்  கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad