கள்ளக்குறிச்சி மாவட்டம். திருக்கோவிலூரில் தமுமுக - மமக கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாக குழு தமுமுக மாநில செயலாளர் மு.யா.முஸ்தாக்தீன் பங்கேற்பு.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_fRml_6Do6JRJMUOReVqBrp3qHO7mDGk__oKjrrvFXgCjP04BTd-huin4gC2opLLZcLqdYqh0OoS9fhE_dn13WQCzR1YMsspOeDIKpK_c6u950IQts3cXHrbrZkkeYZvKCritj0Rl8J28w1Lstt24mzteyHeGeCmBC9gKER6HtuZFfonE9rfzjD7G/s16000/tamilaga%20kural.gif)
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தமுமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது முன்னதாக அலுவலகம் முன்பு கழக கொடி ஏற்றப்பட்டது, இதில் பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆர்பாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முடிவில் டிசம்பர்6 போராட்டத்தை எழுச்சிகரமா நடத்துவது என்றும் மற்றும் அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டார்கள்.
No comments:
Post a Comment