உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் அருணா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாரம்பரிய இயற்கை வேளாண்மை, சம்பா நெல் சாகுபடி இயற்கை வேளாண்மை பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் A.J. மணிக்கண்ணன்., M.L.A. உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திரு.திருநாவுக்கரசு, துணைத்தலைவர் திரு.வைத்தியநாதன், ஒருங்கிணைப்பாளர் திரு.தொல்காப்பியன் வேளாண்மைதுறை அலுவலர் மோகன்ராஜ், திருநாவலூர் சேர்மன் சாந்தி இளங்கோவன், அட்மா குழு தலைவர் அன்புமணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மனாபன், ஒன்றிய கவுன்சிலர் காமராஜ், நகர மன்ற உறுப்பினர் செல்வக்குமாரி இரமேஷ்பாபு, இயற்கை வேளாண்மை விவசாயி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான விவசாயகள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment