உளுந்தூர்பேட்டை அருகே நரியனோடை தரைப்பாலம், வெள்ளத்தில் மூழ்கியது. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 13 November 2022

உளுந்தூர்பேட்டை அருகே நரியனோடை தரைப்பாலம், வெள்ளத்தில் மூழ்கியது.


உளுந்தூர்பேட்டை அருகே பாலகொள்ளையில் விருத்தாசலம் செல்லும் சாலையில் உள்ள நரியனோடை தரைப்பாலம், வெள்ளத்தில் மூழ்கியது, இதற்கிடையே, விருத்தாசலம் அருகே உளுந்தூர்பேட்டை சாலையில் செம்பளக்குறிச்சியில் உள்ள தரைப்பாலம் மழைநீரில் மூழ்கி போனது, இதனால், விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை இடையிலான நேரடி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 

இதையடுத்து மாற்றுப்பாதையாக பூவனூர், பாலக்கொள்ளை மற்றும் நரியனோடை வழியாக உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம் போக்குவரத்து நேற்று மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சென்னை செல்லும் பஸ், கார்கள் அனைத்து வாகனங்களும் இதன் வழியாகவே சென்று வந்தன. 

No comments:

Post a Comment

Post Top Ad