வரும் 15 ஆம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 13 November 2022

வரும் 15 ஆம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு.


உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாகம்  வரும் 15.11.2022 செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கீழ்க்கண்ட ஊர்களின் மின்விநியோகம் இருக்காது.

 

உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை நகரப்பகுதி வெள்ளையூர் எடைக்கல் குமாரமங்கலம் குணமங்கலம் அங்கனூர் ஏமம் வண்டிப்பாளையம் சின்னக்குப்பம் பெரியக்குப்பம் நாச்சியார் பேட்டை உளுந்தண்டார் கோயில் மதியனூர் செங்குறிச்சி பாதூர் எறையூர் மற்றும் நகர் பகுதிகள், எறையூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புகைப்பட்டி குஞ்சரம் கூத்தனூர், நரிப்பாளையம் பெரிய குறுக்கை, வடுகபாளையம் எறையூர் வட குரும்பூர், எஸ்.மலையனூர்எல்லை கிராமம், கூவாடு தேன், குணம் நெய்வனை மற்றும் பில்ராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணி நடைபெறும் இப்படிக்கு செயற்பொறியாளர் உளுந்தூர்பேட்டை கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணி நடைபெறும். 

No comments:

Post a Comment

Post Top Ad