நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கள், ஏ. ஆர்.செண்பகவேல், வி.எ.சந்திரன், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர்M. பரமாத்மா ஆகியோர்கள் ஆலோசனை வழங்கினார்கள். ஒன்றிய கழக துணை செயலாளர்கள், டி. எஸ். பழனி மலை, சி. ராஜாராம், ஒன்றிய பொருளாளர்கள் என் .தயாநிதி, A. மனோகரன், ஒன்றிய இணைச் செயலாளர்கள் ராமலிங்கம், லதா பாலகிருஷ்ணன், இளையபெருமாள், சரண்யா சிவகுமார், மாவட்ட பிரதிநிதிகள். A. கொளஞ்சி, S.M. ஐயப்பன், வி.பி. அசோக்குமார், மற்றும் நிர்வாகிகள் T.E. சுதாகர், A. வேலுசாமி, மடப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆர். ஜனார்த்தனன், ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன்.N, எழிலரசன், R.மண்ணாங்கட்டி, M.நடராஜன், M.பாலாஜி, N.மதிவாணன், A.ராபர்ட் ,R.ராஜாராம், C.பெருமாள், மதியழகன், G.வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக விழுப்புரம் செய்தியாளர் பார்த்திபன்
No comments:
Post a Comment