செங்குறிச்சி சுங்கசாவடி ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை MLA பங்கேற்பு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 5 October 2022

செங்குறிச்சி சுங்கசாவடி ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை MLA பங்கேற்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கசாவடியில் 28 தொழிலாளர் வேலையை இழந்து உள்ள நிலையில் இன்று தொடர் உண்ணாவிரதம் ஈடுபட்டு வந்த நிலையில், தொழிலார்களுக்கு ஆதரவாக இன்று உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் AJ மணிக்கண்ணன், நகராட்சி துணைத் தலைவர் வைத்தியநாதன், சேர்மன் ராஜவேல், நகர செயலாளர் டேனியல் ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அ.தி.மு.க மாவட்ட செயலாளர். குமரகுரு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ், உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் தமிழ்வாணன், உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் அருள் செல்வம், விடுதலை சிறுத்தை நகர  செயலாளர் எம் எஸ் முருகன்,தொ.மு.ச தலைவர் மணிகண்டன், தொ.மு.ச பொதுச் செயலாளர் சம்பத், பா.ம.க முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன், சுங்கச்சாவடி பொதுச் செயலாளர் காரல் மார்க்ஸ் , தலைவர் ஸ்ரீ முருகன், துணைத் தலைவர் பாஸ்கர், பொருளாளர் சசிகுமார், மற்றும் cpm மாவட்ட செயற்குழு ஆனந்தன்,cpm மாவட்ட செயலாளர் T.M ஜெய்சங்கர், மாநில இணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் பழனி, மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவர் ஜீவன் ராஜ், அகில பாரத இந்து மகா சபா  மாநில பொதுச் செயலாளர் பெரி. செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு தொழிலார்களுக்கு ஆதரவாக பேசினர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை செய்தியாளர் பார்த்திபன் 

No comments:

Post a Comment

Post Top Ad