உளுந்தூர்பேட்டையில் திமுக இளைஞரணி இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம்.
உளுந்தூர்பேட்டை கிழக்கு திமுக ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளையூர், அங்கனூர், S.மலையனூர், நெய்வனை, சிறுபாக்கம், ஊராட்சிகளில் 05.01.2023அன்று திமுக இளைஞரணி இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்கி வைத்து உளுந்தூர்பேட்டை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும்,
நகர மன்ற துணைத்தலைவருமான திரு. US. வைத்தியநாதன் BSC. அவர்கள் உடன் இருந்து நிகழ்ச்சியியை ஏற்ப்பாடு செய்து வரும் கழக வழக்கறிஞர் திரு சிவசங்கரன் அவர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன் மற்றும் சிறுபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ரேகா அருள் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment